இடைமுகம்
இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே. எதிர்காலத்தில் இப்படி இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே. சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பூசி போடுவது போல் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சிப்பை பொருத்த முடிவு எடுத்திருந்தார்கள் . குழந்தைகளுக்கு மூன்று வயது ஆனதும் இதை பொருத்தலாம். இதை எதிர்த்து கேள்வி எழுப்பியர்வர்களுக்கு அரசாங்கம் கொடுத்த விளக்கம் – “வரும் முன் காப்போம்” என்பதே நம் இலக்கு, சுகாதார குறியீட்டுல் சிங்கப்பூரை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியே இது. இதன் மூலமாக … Read more